ஆம்பூர் : விஜயகாந்திற்கு பொதுமக்கள் அஞ்சலி

ஆம்பூர் :  விஜயகாந்திற்கு பொதுமக்கள் அஞ்சலி

விஜயகாந்திற்கு அஞ்சலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் துவி அஞ்சலி செலுத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்திற்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், ரசிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய போது தொண்டர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரின் கண்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது

Tags

Next Story