நெல்லையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூல் வெளியீடு

நெல்லையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு விழா 

நெல்லையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூல் வெளியிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் திருவள்ளுவர் பேரவை கூட்டம் கூலக்கடை வீதி திருவள்ளுவர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

இதில் மாற்றுத்திறனாளி எழுத்தாளர் மணி அமரன் எழுதிய மாயாவனம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் பாப்பாக்குடி இரா.செல்வமணி, காந்திமதி வேலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story