திருக்குறள் திறனறியும் போட்டியில் ஆத்திசூடி நூல் வெளியீடு

திருக்குறள் திறனறியும் போட்டியில் ஆத்திசூடி நூல் வெளியீடு

திருக்குறள் திறனறியும் போட்டியில் ஆத்திசூடி நூல் வெளியீடு

திருவள்ளுவர் ஆத்திசூடி என்ற நூலை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் வெளியிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலய வளாகத்தில் சேலம் சுதந்திரா இயக்கம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் திறனறியும் போட்டியில் ஆசிரியர் ஜோ. வேளாங்கண்ணி இளைய பெருமாள் எழுதிய திருவள்ளுவர் ஆத்திசூடி என்ற நூலை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் வெளியிட்டார். இதில் சுதந்திரா இயக்க தலைவர் எஸ்.காமராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story