நெல்லை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

நெல்லை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

நெல்லையில் கனமழை காரணமாக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு நடப்பது குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் கனமழை காரணமாக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு நடப்பது குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பெய்த கனமழை காரணமாக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் 10ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் 11 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story