பாமக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

பாமக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

வரும் 28ம் தேதி நெய்வேலியில் நடைபெறும் தேர்தல் நிர்வாகக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு பாமக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


வரும் 28ம் தேதி நெய்வேலியில் நடைபெறும் தேர்தல் நிர்வாகக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு பாமக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நிர்வாகக் குழு கூட்டம் 28 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நெய்வேலி வட்டம் -19 இல் உள்ள என். எல். சி பாட்டாளி தொழிற்சங்கம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story