புதிய மக்கள் தமிழ் தேசம் நிறுவனர் பிரச்சாரம்

புதிய மக்கள் தமிழ் தேசம் நிறுவனர் பிரச்சாரம்

வாக்கு சேகரிப்பு



திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் புதிய மக்கள் தமிழ் தேசம் நிறுவனர் பிரச்சாரம்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.15) மானூர் பகுதியில் புதிய மக்கள் தமிழ் தேசம் நிறுவனர் செந்தூர் மகாராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி அனைத்து திட்டங்களும் திருநெல்வேலிக்கு கிடைக்க பாடுபடுவார் என உறுதி அளித்தார்.

Tags

Next Story