புதுக்கடை: வீடு வீடாக சென்று வாக்குச்சீட்டு வழங்குதல்

கடலூர் மாவட்டம் புதுக்கடை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
வருகின்ற ஏப்ரல் 19-ஆம் நாளன்று நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024-னை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புதுக்கடை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகளை (Booth Slips) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் நேரில் வழங்கினார்.

Tags

Next Story