வெளிநாட்டினருடன் பொங்கல் கொண்டாடிய புதுக்கோட்டை கலெக்டர்



புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 12-01-2024 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா சமத்துவ பொங்கலை கொண்டாடினார்.இந்நிகழ்விழ் வெளிநாட்டு பயணிகள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
Next Story



