கலைஞரின் திருவுருவ படம் வைத்து புகழஞ்சலி

கலைஞரின் திருவுருவ படம் வைத்து புகழஞ்சலி

கலைஞர் பிறந்தநாள் விழா 

தேவிகாபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வரின் திருவுருவ படம் வைத்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வரின் நூற்றாண்டு நிறைவு விழாவும், 101 பிறந்தநாள் விழாவும் திருவுருவ படம் வைத்து புகழஞ்சலி செலுத்தினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் வி.எம். டி‌. வெங்கடேசன் ,கிளைக் கழக செயலாளர் வி. ஆர். பி. செல்வம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story