புளியரை : லாட்டரி சீட்டு விற்றவர் கைது

புளியரை : லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி விற்பனை 

தமிழக கேரளா எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் உதவி ஆய்வாளர் தீபன் குமார் வாகன சோதனை தணிக்கையில் ஈடுபட்ட போது கேரளாவில் இருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 127 லாட்டரி சீட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story