ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் திருவிழா

ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் திருவிழா
கூழ்வார்க்கும் திருவிழா 
திருவண்ணாமலை மாவட்டம்,காவேரியாம்பூண்டி பகுதியில் ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அடுத்த காவேரியாம்பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை சக்தி கரகத்துடன் வீதி உலா வந்து அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா விழா குழுவினரின் சார்பில் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story