நெல்லையில் பொங்கல் விழாவில் கலக்கிய மாணவர்கள்

நெல்லையில் பொங்கல் விழாவில் கலக்கிய மாணவர்கள்

பொங்கல் கொண்டாட்டம்

நெல்லையில் பொங்கல் விழாவில் மாணவர்கள் கலக்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் தலைமை வகித்தார்.இதில் நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், ஓயிலாட்டம் ஆகியவை ஆடி கலங்கினர்.

மேலும் மாட்டு வண்டி பூட்டி, அதில் மாணவர், மாணவிகள் வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story