சிவன் கோவில்களில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷ சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

சிவன் கோவில்களில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷ சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம்

 சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நாமக்கல் - திருச்சி சாலை N.புதுப்பட்டி வடக்கு மேடு ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரர், நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை முத்துகாபட்டி காசி விசுவநாதர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைப்பெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story