நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் முடிந்ததை தொடர்ந்து தூய்மை பணி

நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் முடிந்ததை தொடர்ந்து தூய்மை பணி

நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் முடிந்ததை தொடர்ந்து தூய்மை பணி நடந்தது.


நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் முடிந்ததை தொடர்ந்து தூய்மை பணி நடந்தது.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனிதேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இன்று (ஜூன் 22) தேரோட்டத்தில் குவிந்த குப்பைகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story