சுயம்பு கருப்புசாமி சித்தர் பீடத்தில் பவுர்ணமி பூஜை

சுயம்பு கருப்புசாமி சித்தர் பீடத்தில் பவுர்ணமி பூஜை

பவுர்ணமி பூஜை 

ராணிப்பேட்டை சுயம்பு கருப்புசாமி அருள்வாக்கு சித்தர் பீடத்தில் வைகாசி பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை ஆற்காடு நகரில், செய்யாறு ரோடில் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள சுயம்பு கருப்புசாமி அருள்வாக்கு சித்தர் பீடத்தில் வைகாசி பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ மகேஷ் சித்தர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார்.வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் சுவாமிக்கு பண மாலை உள்ளிட்ட பொருட்களை செலுத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story