கம்பம் : சுருளி தீர்த்த வனப்பகுதி ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாபிஷேகம்

கம்பம் : சுருளி தீர்த்த வனப்பகுதி ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாபிஷேகம்

அய்யப்பனுக்கு புஷ்பாபிஷேகம் 

சுருளி தீர்த்தம்
தேனி மாவட்டம் கம்பம் சுருளி தீர்த்தம் வனப் பகுதியில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் இன்று மூலவராக வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு ரோஜா, மல்லிகை, தாமரை, முல்லை உள்ளிட்ட பல்வேறு மலர்கள் கொண்டு சிறப்பு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் முன்னிலையில் தீபாராதனைகள் காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story