வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி அலுவலகம் திறப்பு

வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி அலுவலகம் திறப்பு

வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி அலுவலகத்தை அதன் செயல் தலைவர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார்.


வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி அலுவலகத்தை அதன் செயல் தலைவர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மக்களவைத் தேர்தலுக்காக புதிய நீதி கட்சி அலுவலகத்தை அதன் செயல் தலைவர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மக்களவைத் தேர்தலுக்காக புதிய நீதி கட்சி அலுவலகத்தை அதன் செயல் தலைவர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் ஏ சி எஸ் கல்வி குழு விஜய் மற்றும் ஜெயபால் ரமேஷ் குமரன் குழுவினர் பங்கேற்றனர்

Tags

Read MoreRead Less
Next Story