புது பானை கோலமிட்டு தை மகளுக்கு வரவேற்பு

புது பானை கோலமிட்டு தை மகளுக்கு வரவேற்பு

புது பானை கோலம் 

செய்யாறில் பல்வேறு வடிவங்களில் கோலங்களை இட்டு தை திருநாளை வரவேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தைமகளை வரவேற்கும் விதமாக அதிகாலையில் வீடுகளில் முன்பு சாணம் தெளித்து புதுபானை பொங்கல், கரும்பு,சூரியன் என பல்வேறு வடிவங்களில் வண்ண வண்ண கோலங்கள் வரைந்து வீடுகளை அலங்கரித்து தை திருநாள் கொண்டாடப்பட்டது.

Tags

Next Story