மாணவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 29) இரவு நடைபெற்றது. மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திருக்குர்ஆனில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் அளித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை டிஎன்டிஜே நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story