ராதாமங்கலம் ஸ்ர லெட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

ராதாமங்கலம் ஸ்ர லெட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழா 

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் ஸ்ர லெட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் ஸ்ர லெட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமநாதர்,அடைக்கலம் காத்த விநாயகர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது . இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த 3 ம் தேதி அனுக்கைஞ் விக்னேஸ்வர பூஜை உடன் கணபதி ஹோமம் நடைபெற்று தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது.

4ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும்நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் ஸ்ர லெட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம். , இரவு மூன்றாம் கால யாக பூஜைகள் நிறைவுப்பெற்று மகா தீபாரதனை நடைப்பெற்றது. நே ற்று காலை 4ம் கால யாக பூஜை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.

பின்னர் கடம்புறப்பாடு நடைப்பெற்ற தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்று . பின்னர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர் கிராமவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்

Tags

Read MoreRead Less
Next Story