செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் உள்ள வன்மீக நாதருக்கு நடைபெற்ற ராகு கால பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் உள்ள வன்மீக நாதருக்கு ராகு கால பூஜை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்