சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்

சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்

ரயில் மறியல் போராட்டம்

சிதம்பரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இவர்களுடன் இணைந்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் வரை நீட்டிக்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்து மத்திய அரசையும் ரயில்வே துறையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story