பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணி காரணமாக  ரயில்வே கேட் மூடல்

 வடமதுரை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று (27.04.2024) மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடமதுரை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று (27.04.2024) மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையம் அருகே உள்ள செங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று (27.04.2024)காலை 9.00 முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும். இது தொரட்பாக அந்த ரயில்வே கேட்டிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story