ரயில்வே கேட் சிக்னல் கோளாறு: போக்குவரத்து பாதிப்பு

ரயில்வே கேட் சிக்னல் கோளாறு:  போக்குவரத்து பாதிப்பு

 நாசரேத் ரயில்வே கேட் சிக்னலின் ஏற்பட்ட பிரச்னையால் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

நாசரேத் ரயில்வே கேட் சிக்னலின் ஏற்பட்ட பிரச்னையால் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் இரயில் நாசரேத் இரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு மணி நேரமாக சிக்னல் கிடைக்காததால் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் திருச்செந்தூர் தூத்துக்குடி குரும்பூர் செல்லும் வாகனங்கள் ஒரு மணி நேரமாக நீண்ட வரிசையில் நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இது குறித்து இரயில்வேத் துறை அதிகாரிகள் கவனிப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதினால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதியடைந்தனர்.

Tags

Next Story