வள்ளியூரில் பரவலாக மழை

வள்ளியூரில் பரவலாக மழை

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வள்ளியூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வள்ளியூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று (மே 23) திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வள்ளியூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வள்ளியூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story