திருப்பத்தூர்- அறுவடைக்கு தயாராக இருந்த நெல் சேதம்

திருப்பத்தூர்- அறுவடைக்கு தயாராக இருந்த நெல் சேதம்

மழையால் பயிர்கள் சேதம்


திருப்பத்தூர் அருகே சமீபத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதிரிகள் சாய்ந்து சேதம்!விவசாயிகள் வேதனை
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர். குணிச்சி. மோட்டூர். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் சாய்ந்து முற்றிலும் சேதம். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் நாங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்று விவசாயம் செய்து வந்தோம் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் நெல் கதிர்கள் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்து விட்டது துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Tags

Next Story