காங்கேயத்தில் சாரல் மழை

காங்கேயத்தில் சாரல் மழை

சாரல் மழை 

காங்கேயத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்‌

கோடைகாலத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக திருப்பூர் மாவட்டம், காங்கேயம்‌ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் காங்கேயம் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதை அடுத்து பகலிலும் வெயிலின் தாக்கம் குறைவாகவும் காற்றில் ஈரப்பதமும் நிலவியதை அடுத்து மாலை சுமார் 4 மணி அளவில் சாரல் வழித் தொடங்கியது.

காங்கேயம் நகரப்புறத்தில் கோவை சாலை, தாராபுரம் சாலை, திருப்பூர் மற்றும் சென்னிமலை ரோடு, கரூர் சாலை ஆகிய பகுதிகளில் இதே போல் மழை சாரல் இரவு வரை நீடித்தது.

Tags

Next Story