வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழை
![வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழை வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழை](https://king24x7.com/h-upload/2024/06/06/539348-img2757.webp)
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வந்தது. இந்த நிலையில் இன்று மாலை 8 மணி முதல் 9 மணி வரை 9 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதில் வேப்பனப்பள்ளி,நாச்சிகுப்பம், நேர்லகிரி, தீர்த்தம், சிங்கிரிப்பள்ளி பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தொடரை கன மழை பெய்தால் இப்பகுதி வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை வருகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags
Next Story