மழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை

மழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை 

ராமநாதபுரத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிகாலை 2 மணியிலிருந்து மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story