நெல்லையில் காலையிலேயே பெய்ய தொடங்கிய மழை

நெல்லையில் காலையிலேயே பெய்ய தொடங்கிய மழை
பைல் படம்
திருநெல்வேலி மாவட்டத்தில் காலை முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (மே 24) காலை முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

Tags

Next Story