திருப்பத்தூரில் கழிவுநீர் கால்வாயுடன் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

திருப்பத்தூரில் கழிவுநீர் கால்வாயுடன் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் கால்வாய்

திருப்பத்தூரில் குப்பையார் தெருவில் கழிவுநீர் கால்வாயுடன் மழை நீர் கலந்து தெருகளில் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் குப்பையார் தெருவில் கழிவுநீர் கால்வாயுடன் மழை நீர் கலந்து தெருகளில் பெருக்கெடுத்து ஓடியது! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரங்களாக 107 முதல் 108 டிகிரி வரை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளன இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து கோடை மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் குப்பையார் தெரு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கழிவுநீர் கால்வாயுடன் மழை நீர் கலந்து தெரு முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

Tags

Next Story