ஆத்தூர்: வீட்டை சூழ்ந்த மழைநீர் - சீரமைக்க கோரிக்கை !!

ஆத்தூர்: வீட்டை சூழ்ந்த மழைநீர் - சீரமைக்க கோரிக்கை !!

 சூழ்ந்த மழைநீர் 

ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டியில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அவல நிலை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள ஈச்சம்பட்டியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை நேற்று மாலை பொழிந்த மலையில் ஈச்சம்பட்டி ராசி நகர் பகுதியில் மழை நீர் அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது குடியிருப்பில் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் வீடுகளிலும் மழை நீர் புகுந்தது வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும். பொதுமக்கள் வெளியே வர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அப்பகுதியில் உள்ள மழை நீரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story