கடந்த ஆண்டுகளை விட அதிக மழைப்பொழிவு-ஆட்சியர் அறிக்கை

கடந்த ஆண்டுகளை விட அதிக மழைப்பொழிவு-ஆட்சியர் அறிக்கை

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் 

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளை விட தென்மேற்கு பருவமழை அதிகளவில் பதிவாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022, 2023 ஆகிய 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை அதிக மழை பொழிவை தந்துள்ளது. இதையடுத்து விவசாய வசதிக்காக பல்வேறு பாசன கால்வாய்களில், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story