மூலக்கரைப்பட்டியில் பதிவான மழை

மூலக்கரைப்பட்டியில் பதிவான மழை

மழை

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரையில் அதிகபட்சமாக இரண்டு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக கன மழை கொட்டியது. மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு குறைந்தது. இருப்பினும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று மூலைக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக இரண்டு மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story