திசையன்விளையில் தேங்கிய மழைநீர்

திசையன்விளையில் தேங்கிய மழைநீர்

திசையன்விளையில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.


திசையன்விளையில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய வெயிலினால் வெப்பத்தின் அளவு சதத்தை தாண்டி பதிவானது. இந்த நிலையில் இன்று (மே 13) நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் திசையன்விளையில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் சென்ற மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

Tags

Next Story