மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி திட்டம்

மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி திட்டம்

மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி

மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்
மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி 2024-25 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த ஹவில்தாா் நிலை வரை தகுதியுடைய முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் 2024-25-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தோச்சி பெற்றவா்களும், இளநிலை பட்டம் பயில்வோரும் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

Tags

Next Story