ஜமீன் சிங்கப்பட்டி கிராமத்தில் பேரணி

ஜமீன் சிங்கப்பட்டி கிராமத்தில் பேரணி

பேரணி

திருநெல்வேலி மாவட்டம், ஜமீன் சிங்கப்பட்டியில் அட்மா முகமை திட்டத்தின் கீழ் உழவர் விழாக்களை கொண்டாடும் பேரணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஜமீன் சிங்கப்பட்டி கிராமத்தில் அட்மா முகமை திட்டத்தின் கீழ் உழவர் விழாக்களை கொண்டாடும் பேரணி நேற்று மாலை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உங்கள் ஊரில் உங்களுடன் ஒரு நாள் பொறுப்பு அதிகாரியும் அம்பாசமுத்திரம் வனச்சரக துணை இயக்குனருமான இளையராஜா கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story