ரமலான் பண்டிகை - அமைச்சர் காந்தி வாழ்த்து

ரமலான் பண்டிகை - அமைச்சர் காந்தி வாழ்த்து

அமைச்சர் காந்தி 

ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி இன்று ரமலான் பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். இதில் ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story