ரம்ஜான் வாழ்த்து

ரம்ஜான் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை இன்று (ஏப்.11) வெகு சிறப்பாக கொண்டாட உள்ளனர். இந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்து இன்று (ஏப்.11) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஈத் எனும் ஈகை பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story