ராமமடக்குளம் மேம்பாட்டு பணி - திறந்து வைத்த ஆட்சியர்

ராமமடக்குளம் மேம்பாட்டு பணி - திறந்து வைத்த ஆட்சியர்

திறப்பு விழா 

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள ராமமடக்குளத்தில் மேம்பாட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் ஆட்சியர் அதை திறந்து வைத்தார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 29 லட்சம் மற்றும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 88 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட ராம மடக்குளம் மேம்பாட்டு பணியினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்தார்.

Tags

Next Story