ராமமூர்த்தியின் நினைவு தின சொற்பொழிவு

ராமமூர்த்தியின் நினைவு தின சொற்பொழிவு

நெய்வேலியில் ராமமூர்த்தியின் நினைவு தின சொற்பொழிவு

நெய்வேலியில் ராமமூர்த்தியின் நினைவு தின சொற்பொழிவு
இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தியின் 34 ஆம் தேதி நினைவு தின சொற்பொழிவு நெய்வேலி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story