ராமநத்தம்: மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

ராமநத்தம்: மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

விசாரணை 

ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மருதை மனைவி பாப்பா இவர் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து விட்டார். இதில் மயங்கிகிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராமநத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story