ராமநாதபுரம் : கள்ளச்சாராயம் தீமை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

ராமநாதபுரம் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் அரண்மனையில் மாவட்ட.காவல்துறை நடத்தும் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குறித்த தீமைகள் விழிப்புணர்வு பேரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை துவக்கி வைத்தார்.

இதில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களின் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டு மதுபானம் தீமைகள் குறித்தமாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறுஇப் பேரணியில் கலந்து கொண்டு நகரின் முக்கியம் வீதியில் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இப்பேரணியானது நகர் பீ1 காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

Tags

Next Story