ராமநாதபுரம்: மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா

ராமநாதபுரம்: மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா

சைக்கிள் வழங்கும் விழா

ராமநாதபுரம் கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம் கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு, விலையில்லா சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதில் பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, சாயல்குடி, டி.எம்.கோட்டை, ராமசாமிபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 518 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்த அனைவரையும் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்று பேசினார்.

Tags

Next Story