பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்

குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் கொடுத்த பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை கிராமத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.

கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரி ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதில் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story