ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

ராமநாதபுரம் விபத்து இல்லாமல் ஒட்டிய ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற 34-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் கடந்த காலங்களில் சாலை விதிகளை சீரிய முறையில் கடைபிடித்த போக்குவரத்து துறை வருவாய் துறை மருத்துவ துறை தீயணைப்பு துறை மற்றும் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆட்டோ டிரைவர் ஆகியோர்களுக்கு ஓட்டுநருக்கான நற்சான்றிதழ். வழங்கப்படுகிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு ,மாவட்ட தனி துணை ஆட்சியர் சுந்தரவல்லி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story