ராமநாதபுரம் புதிய சாலை - பெருமக்கள் வாழ்த்து

ராமநாதபுரம் கீழக்கரையில் பல வருடங்களாக போடாத சாலையை போட்டுக் கொடுத்த நகர மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
ராமநாதபுரம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பட்டாணியப்பா பகுதியில் நீண்ட நாளாக பொதுமக்கள் புதிய சாலை அமைக்க கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அதனை கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா பார்வையிட்டார் கீழக்கரை நகராட்சி பொறியாளர் அருள் உட்பட நகராட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். சாலை அமைத்ததற்கு பொதுமக்கள் நகர மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

Tags

Next Story