ராமநாதபுரம்: முதியவர் பலி

ராமநாதபுரம்: முதியவர் பலி

சாயல்குடி வெள்ளம்பல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார். 

ராமநாதபுரம் சாயல்குடி வெள்ளம்பல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.
சாயல்குடி அருகே வெள்ளம்பல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து இடிபாடில் சிக்கிய வயது 80 முனியான்டி இறந்து விட்டார் . காயமனடந்தவர் பொன்னு தாய் 35 மரியம்மாள் வயது 40 இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story