ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

ஓ பன்னீர்செல்வம்

ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சுயத்தை சின்னத்தில் போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம் இன்று பரமக்குடியில் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பால்குட பெருவிழாவில் கலந்து கொண்டு பக்தர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார் முன்னதாக ஆயிரவைசிய சபை தலைவர் ராசி என் போஸ் மற்றும் சபை நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் பிரச்சாரத்தின் போது தனது ஆதரவாளர்களுடன் சென்று வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு தேர்தல் தீவிரமாக வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அதன் பின்பு பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள் மற்றும் அழகுத்தி வந்த பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Tags

Next Story