ராமநாதபுரம் : தழிழ்நாடு தவ் கித் ஜமாத் சார்பில் பேரணி

ராமநாதபுரம் : தழிழ்நாடு தவ் கித் ஜமாத் சார்பில் பேரணி

விழிப்புணர்வு பேரணி


ராமநாதபுரம் தொண்டியில் தழிழ்நாடு தவ் கித் ஜமாத் சார்பில் வட்டியை எதிர்த்து வட்டி ஒர் பெரும் பாவம் என்ற தலைப்பில் மாணவர்கள் பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளையின் சார்பாக வட்டி ஓர் பெரும் பாவம் என்ற தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு மக்தப் மதரஸா மாணவர்களை கொண்டு சமுதாய விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. கிளை நிர்வாகிகளின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பாதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Tags

Next Story